ஆலங்குளத்து ஆறுமுகத்திடம் முருகப்பெருமான் ‘எளியது’ எது என வினவ, ஆறுமுகம் பாடிய மறுமொழி:
‘எளியது’
எளியது கேட்கின் அறிவுடை வேலோய்! 
எளிது எளிது பாவை கைடு எளிது. 
அதனினும்  எளிது டெக்ஸ்ட் வித் கைடு; 
அதனினும்  எளிது அதை வாங்கிவிடுதல். 
அதனினும் எளிது ஒருமுறை வாசித்தல்; 
அதனினும்  எளிது அதன் துணையால் முதல் மதிப்பெண் பெறுவது தானே!  
 
No comments:
Post a Comment
Paavai Pathippagam welcomes all useful comments because it aims at the success of students.