Monday 13 February 2017

Paavai Pathippagam

ஆலங்குளத்து ஆறுமுகத்திடம் முருகப்பெருமான் ‘எளியது’ எது என வினவ, ஆறுமுகம் பாடிய மறுமொழி:

‘எளியது’

எளியது கேட்கின் அறிவுடை வேலோய்!
எளிது எளிது பாவை கைடு எளிது.
அதனினும்  எளிது டெக்ஸ்ட் வித் கைடு;
அதனினும்  எளிது அதை வாங்கிவிடுதல்.
அதனினும் எளிது ஒருமுறை வாசித்தல்;

அதனினும்  எளிது அதன் துணையால் முதல் மதிப்பெண் பெறுவது தானே!